Wednesday, December 6, 2023 12:56 pm

BREAKING : நான் ஆக்ரோஷமாகத்தான் அரசியல் பண்ணுவேன் : பாஜக அண்ணாமலை பரபரப்பு பேட்டி

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
கோவையில் பாஜக அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அண்ணாமலையிடம் அதிமுக – பாஜக கூட்டணி இருக்கா? இல்லையா? என்று கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு, பாஜக அண்ணாமலை அவர்கள், ” எனக்கும், அதிமுகவுக்கும் எந்த பிரச்சனையும் இல்லை, பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. இதில் தெளிவாக உள்ளோம் . அதிமுகவில் சில தலைவர்களுக்கும் எனக்கும் பிரச்சனை இருக்கிறதா என்றால், இருக்கலாம். எனக்குத் தெரியவில்லை. நான் யாரையும் எங்கையும் தவறாகப் பேசவில்லை. அதேசமயம் என் தன்மானத்தை விட்டுக்கொடுக்க முடியாது.” என்றார்.
மேலும், அவர் ” ‘மத்தியில் மோடி, மாநிலத்தில் எடப்பாடி பழனிசாமி’ என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசியதை எப்படி ஏற்க முடியும்? மாநிலத்தில் பாஜகவை ஆட்சிக்குக் கொண்டு வரவே நான் தலைவராக ஆகியுள்ளேன். நான் ஆக்ரோஷமாகத்தான் அரசியல் பண்ணுவேன், இது கட்சியினருக்கும் தெரியும்” எனப் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்
- Advertisement -

சமீபத்திய கதைகள்