Sunday, December 3, 2023 7:06 am

2024 குடியரசு தினவிழா : அமெரிக்கா அதிபர் பைடனை அழைத்த மோடி

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
வருகிற 2024ம் ஆண்டின் குடியரசு தின விழாவிற்குச் சிறப்பு விருந்தினராக அமெரிக்க அதிபர் ஜோ பைடனை பிரதமர் மோடி அழைத்திருப்பதாக இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் எரிக் கார்செட்டி சற்றுமுன் தெரிவித்துள்ளார்.
அதில், ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழாவிற்கு உலக தலைவர்களை அழைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ள இந்தியா, கொரோனா பரவல் காரணமாகக் கடந்த இரண்டு ஆண்டுகளாக யாரையும் அழைக்கவில்லை. இந்நிலையில், வரும் வருடம் அமெரிக்கா அதிபர் பைடனை அழைக்க முடிவு செய்துள்ளது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்