Wednesday, December 6, 2023 1:40 pm

கடன் தொல்லை இல்லாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்

spot_img

தொடர்புடைய கதைகள்

கருங்காலிக்கு போட்டியாக செங்காலி மாலை விற்பனை !

கருங்காலியைத் தொடர்ந்து களத்துக்கு வந்த செங்காலி மாலைகள். முருகன், பைரவருக்கு உகந்தது என...

கார்த்திகை தீபத் திருவிழா: வெள்ளி ரதத்தில் பவனி வந்த உண்ணாமலையம்மன் சமேத அண்ணாமலையார்!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின் 6ம் நாள், இன்று (நவம்பர் 23)...

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு : பக்தர்களுக்கு வெளியான குட் நியூஸ்

சபரிமலை ஐயப்பன் கோவில், உலகப் புகழ்பெற்ற பக்தி மையங்களில் ஒன்றாகும். இக்கோவிலில்...

ஆன்மீக பயணம் : விண்ணப்பிக்க இன்றே கடைசி

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலிலிருந்து காசிவிஸ்வநாதர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

கடன் தொல்லை நீங்கத் தினமும் லக்ஷ்மி நரசிம்மர் படத்தின் முன் அகலில் நெய் நீ நல்லெண்ணெய் தீபம் ஏற்றி சீக்கிரம் கடனை அடைக்க வேண்டும் என்று வழிபாடு செய்ய வேண்டும். அதைப்போல், குழந்தைகள் கடன் வாங்குவது செவ்வாய் சனிக்கிழமை வாங்கக் கூடாது.  கிருத்திகை அன்று முருகப்பெருமானை நினைத்து விரதம் இருந்தால் தீராத கடன் தீரும்

நீங்கள் எப்போதும் தட்சணாமூர்த்திக்கு ஒவ்வொரு வியாழக்கிழமை விளக்குப் போட்டு வந்தால் மிகவும் நல்லது,கடன்கள் தீர வழி கிடைக்கும். அதேசமயம், நீங்கள் கடன் அதிகமாக வாங்கி பழகிவிட்டால் நம்மளுக்கு வாழ்க்கை முழுவதும் கத்தியின் மீது பயணம் செய்தல் என்று அர்த்தம்
- Advertisement -

சமீபத்திய கதைகள்