Sunday, December 3, 2023 1:05 pm

வளம் பெற சில வாஸ்து தகவல்

spot_img

தொடர்புடைய கதைகள்

கருங்காலிக்கு போட்டியாக செங்காலி மாலை விற்பனை !

கருங்காலியைத் தொடர்ந்து களத்துக்கு வந்த செங்காலி மாலைகள். முருகன், பைரவருக்கு உகந்தது என...

கார்த்திகை தீபத் திருவிழா: வெள்ளி ரதத்தில் பவனி வந்த உண்ணாமலையம்மன் சமேத அண்ணாமலையார்!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின் 6ம் நாள், இன்று (நவம்பர் 23)...

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு : பக்தர்களுக்கு வெளியான குட் நியூஸ்

சபரிமலை ஐயப்பன் கோவில், உலகப் புகழ்பெற்ற பக்தி மையங்களில் ஒன்றாகும். இக்கோவிலில்...

ஆன்மீக பயணம் : விண்ணப்பிக்க இன்றே கடைசி

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலிலிருந்து காசிவிஸ்வநாதர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

உங்கள் வீட்டில் தெற்கு அல்லது மேற்கு திசையைப் பார்த்தவாறு முகம் பார்க்கும் கண்ணாடியை மாற்றுவது சிறந்தது. குளியல் அறையில் மாட்டினால் கிழக்கு மற்றும் வடக்கு திசையைப் பார்த்தவாறு மாட்டலாம். வாஸ்து சாஸ்திரத்தின் படி உங்கள் வீட்டு சோபாவை தெற்கு அல்லது மேற்கு திசையில் வைப்பது நல்லது இதனால் வீட்டில் மகிழ்ச்சியும் செழிப்பும் இருக்கும்.

மேலும், உங்கள் வீட்டின் வடக்கு மேடாகவும் தெற்கு பள்ளமாகவும் இருந்தால் வீட்டுத் தலைவனுக்குத் தீயதைக் கொடுக்கும், கண்டங்கள் ஏற்படும். ஒருவேளை தெற்கு உயரமாகவும் வடக்கு பள்ளமாகவும் இருந்தால் செல்வ வளம் பெருகும் என வாஸ்து சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றனர்
- Advertisement -

சமீபத்திய கதைகள்