Saturday, December 2, 2023 2:04 pm

கனடா வாழ் இந்தியர்களுக்கு இந்திய அரசு எச்சரிக்கை

spot_img

தொடர்புடைய கதைகள்

புகையிலை தொடர்பாக விதிக்கப்பட்ட தடைகளை நீக்க நியூசிலாந்து அரசாங்கம் முடிவு!

புதிய நியூசிலாந்து அரசாங்கம், முந்தைய அரசாங்கம் விதித்த புகையிலை கட்டுப்பாடுகளை ரத்து...

ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்திய இடங்களை பிரதமருடன் சென்று பார்வையிட்டார் எலன் மஸ்க்!

இஸ்ரேலில் ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதல்களுக்குப் பிறகு, அந்த இடங்களை இஸ்ரேலின்...

உலக நாடுகளின் கோரிக்கையால் இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் நிறுத்தம் நீட்டிப்பு!

கடந்த மாதம் முதல் நடந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் சில...

இனி விசா இன்றி மலேசியாவுக்கு வரலாம் : அரசு அதிரடி அறிவிப்பு

மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம், இந்தியா மற்றும் சீனா குடிமக்களுக்கு மலேசியாவில் விசா இல்லாமல் பயணம்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலைக்கு இந்தியாவுக்குத் தொடர்பு இருப்பதாக அண்மையில் கனடா பிரதமர் தெரிவித்து இந்தியத் தூதரக தலைவரை வெளியேற்றினார். இந்த கொலைக்கு மறுப்பு தெரிவித்த இந்திய அரசு கனடாவுக்குப் பதிலடி தரும் விதமாக இந்தியாவில் உள்ள கனடா தூதரக தலைவரை வெளியேற்றினர்.

இந்நிலையில், தற்போது  கனடாவில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலை காரணமாக, அங்குள்ள இந்தியர்கள் மற்றும் இந்திய மாணவர்களுக்கு ஒன்றிய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில், ” இந்தியாவுக்கு எதிரான எதிர்ப்பு உணர்வு பரப்பப்படுவதால் இந்தியர்கள் எச்சரிக்கையாகவும், விழிப்புடனும் இருக்க வேண்டும் எனவும், இந்திய எதிர்ப்பாளர்கள் உள்ள இடங்களுக்குப் பயணிப்பதைத் தவிர்க்க வேண்டும்” எனவும் அறிவுறுத்தியது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்