- Advertisement -
சர்க்கரை நோயாளிகள் கொய்யாப் பழம் சாப்பிடலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். கொய்யாப் பழத்தில் அதிகளவு நார்ச்சத்து நிறைந்து காணப்படுகிறது. இது இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. உடல் எடையைக் கட்டுக்குள் வைக்கும். சீரான இரத்த ஓட்டத்திற்கு உதவுகிறது. நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்.
மேலும், இந்த கொய்யாப் பழத்துடன் உப்பு, மிளகாய் சேர்த்துச் சாப்பிடக் கூடாது. நாள் ஒன்றுக்கு ஒரு பழம் சாப்பிடுவது போதுமானது. அதிகம் சாப்பிட்டால் வயிற்றுப் போக்கு, வாந்தி,மயக்கம் போன்றவை ஏற்படலாம் எனவும் எச்சரித்துள்ளனர்
- Advertisement -