Wednesday, September 27, 2023 3:06 pm

நாடாளுமன்றத்தில் இன்றே தாக்கலாகிறது மகளிர் இட ஒதுக்கீடு : சற்றுமுன் தகவல் வெளியானது

spot_img

தொடர்புடைய கதைகள்

உச்ச நீதிமன்றத்தை நாட கர்நாடகா முடிவு : முதல்வர் சித்தராமையா அதிரடி

டெல்லியில் நேற்று (செப். 26) நடைபெற்ற காவிரி ஒழுங்காற்று குழுக் கூட்டத்தில்,...

ரோபோ கண்காட்சியை பார்வையிட்டார் பிரதமர் மோடி

பிரமர் மோடி பல்வேறு நலத்திட்டப் பணிகளைத் தொடங்கி வைப்பதற்காகக் குஜராத் சென்றுள்ளார்....

ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் பிரபல நிறுவனம்

இந்தியாவின் மிகப்பெரிய எட்டெக் (Ed Tech) சேவை நிறுவனமான பைஜூஸில் (Byjus),...

முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகனை கைது செய்ய சிபிசிஐடி தீவிரம்

ஆந்திர மாநில முன்னாள் முதல்வர், சந்திரபாபு நாயுடு சில நாட்களுக்கு முன்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

டெல்லியில் இன்று (செப் .19) புதிய நாடாளுமன்றத்தில் மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய சிறப்புக் கூட்டத்தொடர் நடைபெறுகிறது. அதன்படி, மக்களவை சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை இன்று மக்களவையில் தாக்கல் செய்யவுள்ளார் சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் என சற்றுமுன் தகவல் வெளியாகியுள்ளது

மேலும், இந்த மசோதா மீது நாளையே இந்த நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட உள்ளது என்றும், நாளை மறுநாள் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
- Advertisement -

சமீபத்திய கதைகள்