- Advertisement -
3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் நீரிருப்பு 2056 மில்லியன் கன அடியாக உள்ளது. அதனால், 159 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. அதைப்போல், 1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியின் நீரிருப்பு 136 மில்லியன் கன அடியாக இருப்பதால், 30 கன அடி நீர் வெளியேறுகிறது.
மேலும், 500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை – தேர்வாய்கண்டிகை ஏரியின் நீரிருப்பு 330 மில்லியன் கன அடியாக உள்ளதால், தற்போது 11 கன அடி நீர் வெளியேறுவதாக சற்றுமுன் தகவல் கிடைத்துள்ளது
- Advertisement -