Tuesday, September 26, 2023 3:38 pm

ஷவர்மா சாப்பிட்ட சிறுமி மரணம் : சிக்கன் சப்ளை செய்தவர் அதிரடி கைது

spot_img

தொடர்புடைய கதைகள்

சென்னை புறநகரில் தீம் பார்க் அமைக்கும் தமிழ்நாடு அரசு

அமெரிக்காவில் உள்ள டிஸ்னி தீம் பார்க் போல, நம் சென்னை புறநகரில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில்...

பாஜக கூட்டணியிலிருந்து மேலும் ஒரு கட்சி விலகல்

பாஜகவை உள்ளடக்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகுவதாக அதிமுக நேற்று (செப்.25)...

பிரபல யூடியூபர் டி.டி.எஃப் வாசனின் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி

பிரபல யூடியூபர் டி.டி.எஃப் வாசனின் இருசக்கர வாகனம் சாகசத்தில் ஈடுபட முயன்றபோது,...

வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது

வடக்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டிய மத்திய கிழக்குப் பகுதியில் வரும் செப் . 29ம் தேதி...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

நாமக்கல்லில் உள்ள உணவகத்தில் ஷவர்மா சாப்பிட்டு 14 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதன் எதிரொலியாக, தமிழகம் முழுவதும் உணவகங்களில் ஆய்வு செய்ய சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் மா.சு உத்தரவிட்டுள்ளார். ஓட்டல்களில் தயாரிக்கப்படும் உணவு பாதுகாப்பாக உள்ளதா, கெட்டுப்போன பழைய சிக்கன், மட்டன் பயன்படுத்தப்படுகிறதா? உணவில் ரசாயனம் கலக்கப்படுகிறதா? என ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளார்.

மேலும், நாமக்கல்லில் ஷவர்மா சாப்பிட்ட 14 வயது சிறுமி உயிரிழந்த விவகாரத்தில், சம்பந்தப்பட்ட துரித உணவகத்திற்கு சிக்கன் சப்ளை செய்த கோழிக் கடை உரிமையாளர் சீனிவாசனை கைது செய்துள்ளனர். இதுகுறித்து போலீஸ், இந்த விவகாரத்தில் கைது செய்த நபரை 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருவதாக சற்றுமுன் தெரிவித்தனர்
- Advertisement -

சமீபத்திய கதைகள்