Monday, September 25, 2023 10:32 pm

குழந்தைகளுக்கு இன்று முதல் சொட்டு மருந்து : மக்களே மிஸ் பண்ணாதீங்க

spot_img

தொடர்புடைய கதைகள்

பாஜக குறித்து கேள்வி : நழுவிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

அதிமுக - பாஜக கூட்டணி இடையே மோதல் போக்கு நீடித்து வரும்...

இனி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு : இந்திய வானிலை மையம் தகவல்

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று (செப். 25) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்...

10.5 ஏக்கர் நிலத்தை அரசு மீட்டது சரியே : சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

அரசுக்குச் சொந்தமான 10.5 ஏக்கர் நிலத்தைப் பாஷ்யம் கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்துக்குச் சதுர...

மின் கட்டணம் குறைப்பு : முதல்வர் இன்று அவசர ஆலோசனை

மின்கட்டண உயர்வுக்கு எதிராகத் தமிழகம் முழுவதும் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் முழு அடைப்பு...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தமிழ்நாட்டில் இன்று (செப்.19) முதல் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ சொட்டு மருந்து திரவம் வழங்கத் தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து ஆரம்பச் சுகாதார நிலையங்களிலும் 6 மாதக் குழந்தை முதல் 5 வயதுக் குழந்தை வரை சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.

இந்நிலையில், இந்த சொட்டு மருந்து இன்று முதல் வருகின்ற செப். 25ம் தேதி வரை நடைபெறுகிறது. எனவே பெற்றோர் அனைவரும் தங்களது குழந்தைகளை அழைத்துச் செல்லும்படி தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்