Tuesday, September 26, 2023 2:54 pm

வடகிழக்கு பருவமழை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் போட்ட அதிரடி உத்தரவு

spot_img

தொடர்புடைய கதைகள்

பிரபல யூடியூபர் டி.டி.எஃப் வாசனின் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி

பிரபல யூடியூபர் டி.டி.எஃப் வாசனின் இருசக்கர வாகனம் சாகசத்தில் ஈடுபட முயன்றபோது,...

வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது

வடக்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டிய மத்திய கிழக்குப் பகுதியில் வரும் செப் . 29ம் தேதி...

FLASH : தமிழ்நாடு முழுவதும் 1,000 சிறப்பு மருத்துவ முகாம்கள்

இனி வருகின்ற வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு முழுவதும் டெங்கு மற்றும்...

பெங்களூரில் இன்று முழு அடைப்பு : பேருந்துகள் நிறுத்தம்

தமிழ்நாட்டிற்குக் காவிரி நீர் திறந்து விடுவதைக் கண்டித்து, இன்று (செப். 26) பெங்களூரில் முழு அடைப்பு...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தமிழகத்தில் இனி வரவிருக்க வடகிழக்கு பருவமழை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில், தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள், “சென்னை, புறநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகள் நிலை மிகவும் மோசமாக உள்ளது என்று எனக்குத் தொடர்ந்து புகார்கள் வருகின்றன” என்றார்.

மேலும், அவர் ” இங்கு மழைநீர் வடிகால் பணிகள், குடிநீர் வாரிய பணிகள், மெட்ரோ இரயில் பணிகள், மின்வாரியப் பணிகள் என பல்வேறு பணிகள் காரணமாக மட்டுமல்லாமல், பொதுவாகப் பழைய சாலைகள் நிலை போதிய பராமரிப்பு இல்லாமல் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இது ஏற்புடையதல்ல. இந்த நிலை மாற்றப்பட வேண்டும். இது அறிவுரை மட்டுமல்ல; அமைச்சர்கள், அரசு செயலாளர்கள் இதில் தீவிர கவனம் செலுத்த வேண்டும்” என அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு போட்டுள்ளார்
- Advertisement -

சமீபத்திய கதைகள்