Saturday, September 30, 2023 6:37 pm

சூரியனின் லெக்ராஞ்சியன் புள்ளி எல்1-ஐ நோக்கி பயணத்தை தொடங்கியது ஆதித்யா விண்கலம் : இஸ்ரோ தகவல்

spot_img

தொடர்புடைய கதைகள்

நாடு முழுவதும் நாளை (அக் .1) தூய்மை பணி : பிரதமர் மோடி அழைப்பு

நாளை (அக்டோபர் 1) காலை 10 மணிக்கு, நாடு முழுவதும் தூய்மை...

டெல்லியில் வந்தது தடை : முதல்வர் கெஜ்ரிவால் அதிரடி

டெல்லியில் தற்போது வரும் குளிர்காலத்தில் ஏற்படும் காற்று மாசைக் குறைக்கும் வகையில்...

அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் : இந்திய வானிலை மையம் தகவல்

மத்திய கிழக்கு அரபிக் கடலில் கோவா கடற்கரை பகுதியில் நிலவி வரும் குறைந்த...

கொல்கத்தாவில் ட்ரோன்கள் மூலம் மளிகை, மருந்து விநியோகம்

ஸ்கை ஏர் நிறுவனம், டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஒரு தொழில்நுட்ப நிறுவனம் ஆகும். இந்த...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல்1 விண்கலத்தைக் கடந்த செப்டம்பர் 2ஆம் தேதியன்று இஸ்ரோ விண்ணில் செலுத்தியது. இந்நிலையில், கடந்த சில நாட்களாகப் புவியின் சுற்றுப்பாதையில் இந்த  ஆதித்யா எல்1 விண்கலம் சுற்றி வந்தது. பின்னர், இஸ்ரோ விஞ்ஞானிகள் இந்த விண்கலம் சுற்றும் புவியின் சுற்றுப்பாதையை படிப்படியாக அதிகரித்தது.

இந்நிலையில், தற்போது  புவி சுற்றுவட்டப் பாதையிலிருந்து பிரிந்து சூரியனின் லெக்ராஞ்சியன் புள்ளி எல்1-ஐ நோக்கி ஆதித்யா விண்கலம் தனது பயணத்தைத் தொடங்கியுள்ளதாக சற்றுமுன் இஸ்ரோ தகவல் அளித்துள்ளது. அதேசமயம், இந்த ஆதித்யா எல்1 விண்கலம் 110 நாட்களில் எல்1 புள்ளியின் சுற்றுவட்டப் பாதையை அடையும் எனத் தெரிவித்துள்ளனர்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்