Saturday, September 23, 2023 11:18 pm

மகளிர் உரிமைத் தொகை : முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்

spot_img

தொடர்புடைய கதைகள்

உச்சநீதிமன்ற நோட்டிஸ் வரவில்லை : அமைச்சர் உதயநிதி பேட்டி

சனாதன பேச்சுக்கு எதிராக உச்சநீதிமன்றத்திலிருந்து அனுப்பப்பட்ட நோட்டிஸுக்கு அமைச்சர் உதயநிதி பதிலளிக்கவில்லை...

FLASH : மின்கட்டணம் குறைப்பு.. சற்றுமுன் தமிழக முதல்வர் அறிவிப்பு..!

மின்சார நிலை கட்டணத்தால் பாதிக்கப்படும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள்,...

மெட்ரோ ரயில் இயக்கத்தை தடுத்தால் இனி சிறை : பயணிகளுக்கு எச்சரிக்கை

சென்னையில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்யும் சிலர், மற்ற பயணிகளுடன் மோதுவது,...

முதல்வர் அறிவிப்பு இன்று முதல் அமல் : அமைச்சர் மா .சுப்பிரமணியன் தகவல்

"இறப்பதற்கு முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தமிழகத்தில் உள்ள பெண்களுக்கு மாதந்தோறும் ரூ .1000 வழங்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தைத் தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று முறைப்படி (செப். 15) காஞ்சிபுரத்தில் தொடங்கி வைக்கிறார். இந்த தொடக்க விழா, அண்ணா பிறந்த காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பன் ஆண்கள் கல்லூரியில் காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.

இதைத்தொடர்ந்து, அனைத்து பயனாளிகளின் வங்கிக் கணக்கிலும் ரூ.1000 செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, சிலரது வங்கிக் கணக்கில் நேற்று (செப் .14) முதலே ரூ.1000 செலுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது
- Advertisement -

சமீபத்திய கதைகள்