Tuesday, September 26, 2023 2:05 pm

அடுத்த 3 மணி நேரத்திற்கு இந்த மாவட்டங்களில் மழை : வானிலை மையம் தகவல்

spot_img

தொடர்புடைய கதைகள்

பிரபல யூடியூபர் டி.டி.எஃப் வாசனின் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி

பிரபல யூடியூபர் டி.டி.எஃப் வாசனின் இருசக்கர வாகனம் சாகசத்தில் ஈடுபட முயன்றபோது,...

வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது

வடக்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டிய மத்திய கிழக்குப் பகுதியில் வரும் செப் . 29ம் தேதி...

FLASH : தமிழ்நாடு முழுவதும் 1,000 சிறப்பு மருத்துவ முகாம்கள்

இனி வருகின்ற வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு முழுவதும் டெங்கு மற்றும்...

பெங்களூரில் இன்று முழு அடைப்பு : பேருந்துகள் நிறுத்தம்

தமிழ்நாட்டிற்குக் காவிரி நீர் திறந்து விடுவதைக் கண்டித்து, இன்று (செப். 26) பெங்களூரில் முழு அடைப்பு...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தமிழ்நாட்டில் அடுத்த நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் சற்றுமுன்  தெரிவித்துள்ளது. அதன்படி, கோவை, கரூர், திருச்சி, குமரி ஆகிய 4 மாவட்டங்களில் மாலை 4 மணி வரையிலும், சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என அறிவித்துள்ளது.

அதேசமயம்,  இலங்கை கடலோரம், தென்மேற்கு வங்கக்கடல், தென்கிழக்கு வங்கக்கடல், மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசும் என்பதால், மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்