Wednesday, October 4, 2023 5:10 am

மக்களே எச்சரிக்கை : ரூ.1000 திட்டத்தில் நூதன மோசடி.. ஆட்சியர் அதிரடி தகவல்

spot_img

தொடர்புடைய கதைகள்

சென்னை மெட்ரோ நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

போரூர், வடபழனி மற்றும் கோடம்பாக்கம் பகுதிகளை இணைக்கும் முக்கிய சாலையான ஆற்காடு...

கவனத்திற்கு : ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடத்திற்கான இந்த 2023 - ஆம் ஆண்டிற்கான...

கடன் வழங்கும் நிகழ்ச்சி பங்கேற்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்பு தொழில்முனைவோர் வைத்த குற்றச்சாட்டு

கோவையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பங்கேற்ற கடன் வழங்கும் நிகழ்ச்சியில்,...

பொருட்காட்சியில் உள்ள ராட்டினத்தில் சிக்கி வடமாநில இளைஞர் படுகாயம்

சென்னை தீவுத்திடலில் தனியார் பொருட்காட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பொருட்காட்சியிலிருந்த ராட்டினத்தில்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தமிழ்நாடு முழுவதும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் இன்று (செப்.15) தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், விழுப்புரம் ஆட்சியர் பழனி மக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதில், “இத்திட்டத்தின் கீழ் பலருக்குக் குறுஞ்செய்தி வந்ததைத்தொடர்ந்து அவர்களிடம் OTP கேட்டு சிலர் தொடர்பு கொண்டுள்ளனர் என மக்களிடம் புகார் வந்தது” என்றார்.

மேலும், அவர் ” இவ்வாறு எந்த நடைமுறையும் இல்லை. இது பணம் பறிக்கும் வேலை என்பதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்றார்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்