Tuesday, September 26, 2023 2:15 pm

நிபா வைரஸ் எதிரொலி : தமிழக – கேரள எல்லைகளில் கண்காணிப்பு தீவிரம்

spot_img

தொடர்புடைய கதைகள்

பிரபல யூடியூபர் டி.டி.எஃப் வாசனின் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி

பிரபல யூடியூபர் டி.டி.எஃப் வாசனின் இருசக்கர வாகனம் சாகசத்தில் ஈடுபட முயன்றபோது,...

வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது

வடக்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டிய மத்திய கிழக்குப் பகுதியில் வரும் செப் . 29ம் தேதி...

FLASH : தமிழ்நாடு முழுவதும் 1,000 சிறப்பு மருத்துவ முகாம்கள்

இனி வருகின்ற வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு முழுவதும் டெங்கு மற்றும்...

பெங்களூரில் இன்று முழு அடைப்பு : பேருந்துகள் நிறுத்தம்

தமிழ்நாட்டிற்குக் காவிரி நீர் திறந்து விடுவதைக் கண்டித்து, இன்று (செப். 26) பெங்களூரில் முழு அடைப்பு...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

கேரள மாநிலத்தில் பரவும் நிபா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 2 பேர் அண்மையில் உயிரிழந்தனர். இதில், மேலும் சிலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து, தமிழ்நாட்டில் இந்த வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க சுகாதாரத் துறை தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, தமிழ்நாடு – கேரள எல்லை மாவட்டங்களான கன்னியாகுமரி, தேனி, தென்காசி, நீலகிரி, கோவை, திருப்பூரில் காய்ச்சல் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது
- Advertisement -

சமீபத்திய கதைகள்