Tuesday, September 26, 2023 1:56 pm

பௌர்ணமி நாளன்று இத்தனை சிறப்புகள் வாய்ந்ததா ?

spot_img

தொடர்புடைய கதைகள்

திருப்பதியில் இன்றுடன் நிறைவு பெறும் பிரம்மோற்சவம் திருவிழா

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவ விழா கடந்த செப். 18ம் தேதி முதல்...

தீய சக்திகள் விலக நீங்கள் செய்யவேண்டியது

அமாவாசை பௌர்ணமி அஷ்டமி, நவமி போன்ற நாட்களில் காளை மாலை இருவேளையும் சாம்பிராணி...

திருமணத்திற்கு பின் மனக்கசப்பு நீங்க மந்திரம்

"ஓம் அச்வத்வஜாய வித்மஹே தனூர் வஸ்தாய தீமஹி தன்னோ சுக்ர பிரசோதயாத்"...

சாப்பிடும் முறை, திசை பலன்கள் இதோ

கிழக்கு முகம் நோக்கி உணவு உட்கொண்டால் ஆயுள், செல்வம் பெருகும், மேற்கு...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

பௌர்ணமி அன்று வீட்டில் விளக்கேற்றி லலிதா சகஸ்ரநாமம் சொல்லி வழிபடும்போது, வீடு, மனை முதலான செல்வங்களை வாங்குகிற பாக்கியத்தைக் கொடுக்கும் என்பது ஐதீகம். மேலும், மாதந்தோறும் வரும் ஒவ்வொரு பௌர்ணமியிலும் மாலையில் சந்திரன் தோன்றும் வேளையில் சர்க்கரைப் பொங்கல் நெய்வேத்தியம் செய்து ஆராதிப்பது விசேஷமானது, இதனால் தம்பதியர் இடையே ஒற்றுமை மேலோங்கும், செல்வம் பெருகும்.

அதைப்போல், பௌர்ணமி நாளில் அம்மன் கோயிலுக்குச் சென்று வழிபட வாழ்வில் இதுவரை பட்ட கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும், இந்நாளில் தேவி வழிபாடு செய்வது தீயசக்தியிலிருந்து நம்மைப் பாதுகாக்கும்
- Advertisement -

சமீபத்திய கதைகள்