Thursday, September 21, 2023 1:52 pm

அமெரிக்க அதிபரின் மகன் கைதாக வாய்ப்பா ? நடந்தது என்ன ?

spot_img

தொடர்புடைய கதைகள்

FLASH : கனடா நாட்டவருக்கு விசா சேவை ரத்து : இந்தியா அதிரடி அறிவிப்பு

காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில், கனடாவுக்கும், இந்தியாவுக்கும் இடையே ஒரு கசப்புணர்வு...

மேலும் ஒரு தீவிரவாதி சுட்டு கொலை : கனடாவில் அடுத்தடுத்து பரபரப்பு சம்பவம்

கனடாவில் மேலும் ஒரு காலிஸ்தான் தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். ஏற்கனவே கடந்த ஜூன்...

சீனாவில் பயங்கர சூறாவளி : ஒரே நாளில் 10 பேர் பலியான சோகம்

சீனாவின் ஜியாங்சு மற்றும் யாசெங் நகரங்களில் திடீரென வீசிய சூறாவளிக் காற்றில், குடியிருப்புகள் இடிந்து விழுந்ததில் சுமார்...

கனடா வாழ் இந்தியர்களுக்கு இந்திய அரசு எச்சரிக்கை

காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலைக்கு இந்தியாவுக்குத் தொடர்பு இருப்பதாக...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மகன் ஹண்டர் மீது வரி செலுத்தத் தவறியது, பொய் கூறி துப்பாக்கி வாங்கியது என்பன போன்ற 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதியப்பட்டுள்ளது. ஏனென்றால், அமெரிக்காவில் போதைப் பொருள் பழக்கம் உள்ளவர்களுக்குத் துப்பாக்கி வாங்கும் உரிமம் அளிக்கப்படாது.

இந்நிலையில், அதிபர் ஜோ பைடனின் மகன் ஹண்டர் தான் போதைக்கு அடிமையாகவில்லை எனப் பொய் கூறி துப்பாக்கி வாங்கியதால், அவருக்குச் சிறை தண்டனை விதிக்கக்கூடும் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகிறது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்