Sunday, October 1, 2023 10:27 am

BREAKING : கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை சற்றுமுன் தொடங்கி வைத்தார் முதல்வர்

spot_img

தொடர்புடைய கதைகள்

குற்றாலம் அருவிகளில் திடீர் நீர் வரத்து அதிகரிப்பு : பொதுமக்கள் குளிக்க தடை

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் நீர் வரத்து திடீரென அதிகரித்துள்ளது. இதனால், பாதுகாப்பு...

கவனக்குறைவால் பறிபோன உயிர் : போலீஸ் வழக்குப்பதிவு

கடந்த ஆகஸ்ட் 31ம் தேதியன்று நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகே...

இன்று (செப் .30) 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட புதிய அறிக்கையில், இந்த 10...

காவிரி விவகாரம் : நாம் தமிழர் கட்சி சீமான் இன்று ஆர்ப்பாட்டம்

தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்து விட மறுத்து வருகிறது கர்நாடக அரசு. இந்நிலையில்,...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

இல்லத்தரசிகளுக்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் முறைப்படி தொடங்கி வைத்தார். அதன்படி , அறிஞர் அண்ணாவின் பிறந்த ஊரான காஞ்சிபுரத்தில், ஆண்கள் கல்லூரியில் நடைபெற்ற தொடக்க விழாவில் திட்டத்தைத் தொடங்கி வைத்த முதல்வர், அதற்கான ஏடிஎம் கார்டுகளை வழங்கினார்.

அதைப்போல், பிற மாவட்டங்களிலும் அந்தந்த பகுதி அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர். இதன்மூலம், 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் இல்லத்தரசிகளின் எதிர்பார்ப்பு நிறைவேறியது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்