Tuesday, September 26, 2023 2:04 pm

1000 கோடி ஆண்டுகளுக்கு பிறகு, சூரியக் குடும்பமே இருக்காது : ஆதித்யா எல்-1 திட்ட இயக்குனர் அறிவிப்பு

spot_img

தொடர்புடைய கதைகள்

தமிழ்நாட்டில் இன்று 40 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை

சென்னை, தஞ்சை உட்பட 40 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று (செப்....

பெங்களூருவில் முழு அடைப்பு : எது இயங்கும், எது இயங்காது?

காவிரி நீர் தொடர்பாகக் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் பள்ளி, கல்லூரி, ஐடி...

கர்நாடகாவில் ‘WORK FROM HOME’ அறிவித்த பிரபல நிறுவனம்

தமிழகத்திற்குத் திறக்கப்படும் காவிரி நீர் தொடர்பாகக் கர்நாடகா மாநிலம் பெங்களூரில் பள்ளி, கல்லூரி, ஐடி அலுவலகங்கள் என அனைத்தும்...

காவிரி நீர் திறப்பு : பெங்களூருவில் இன்று முழு அடைப்பு

காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்துள்ள உத்தரவுப்படி தமிழ்நாட்டுக்கு 5000 கன அடி...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

சூரியனைக் குறித்து ஆராய்ச்சி செய்வதற்காக ஆதித்தியா விண்கலம் கடந்த செப்டம்பர் 2ஆம் தேதி அனுப்பப்பட்டது. இந்நிலையில், இன்று இந்த விண்கலத்தைப் பூமியின் சுற்றுப்பாதையிலிருந்து 4 ஆவது முறையாக அதிகரிக்கப்பட்டது. இதையடுத்து, ஆதித்யா எல்-1 திட்ட இயக்குனர் நிகர் ஷாஜி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அதில், அவர் “சூரியக் குடும்பம் உருவாகி ஏற்கனவே 450 கோடி ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த குடும்பம் செயல்படத் தேவையான எரிபொருள், இன்னும் 500 கோடி ஆண்டுகளில் முடிவடைந்துவிடும். அதன்பின், சூரியன் விரிவடைந்து கொண்டே வந்து ஒட்டுமொத்த சூரியக் குடும்பத்தையும் அழித்துவிடும்.
இன்னும் 1000 கோடி ஆண்டுகளுக்குப் பிறகு, சூரியக் குடும்பமும், பூமி உள்ளிட்ட பிற கோல்கள் எதுவுமே இருக்காது” என்றார்
- Advertisement -

சமீபத்திய கதைகள்