Sunday, October 1, 2023 10:26 am

ஆதித்யா எல்-1 விண்கலம் : 4வது புவி சுற்று வட்டப்பாதைக்கு அதிகரிப்பு

spot_img

தொடர்புடைய கதைகள்

நாடு முழுவதும் நாளை (அக் .1) தூய்மை பணி : பிரதமர் மோடி அழைப்பு

நாளை (அக்டோபர் 1) காலை 10 மணிக்கு, நாடு முழுவதும் தூய்மை...

டெல்லியில் வந்தது தடை : முதல்வர் கெஜ்ரிவால் அதிரடி

டெல்லியில் தற்போது வரும் குளிர்காலத்தில் ஏற்படும் காற்று மாசைக் குறைக்கும் வகையில்...

அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் : இந்திய வானிலை மையம் தகவல்

மத்திய கிழக்கு அரபிக் கடலில் கோவா கடற்கரை பகுதியில் நிலவி வரும் குறைந்த...

கொல்கத்தாவில் ட்ரோன்கள் மூலம் மளிகை, மருந்து விநியோகம்

ஸ்கை ஏர் நிறுவனம், டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஒரு தொழில்நுட்ப நிறுவனம் ஆகும். இந்த...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

சூரியன் குறித்து ஆராய்வதற்காகக் கடந்த செப் .2ம் தேதி ‘ஆதித்யா எல்-1’ விண்கலம் பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. இந்நிலையில், ‘ஆதித்யா எல்-1’ விண்கலத்தின் புவி சுற்று வட்டப்பாதை உயரம் 4வது முறையாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

மேலும், அடுத்த அதிகரிப்பு வரும் செப் .19ம் தேதி திட்டமிடப்பட்டுள்ளது என ஏற்கனவே இஸ்ரோ குறிப்பிட்டுள்ளது. அதேசமயம், இந்த விண்கலம் வரும் ஆண்டு ஜனவரி மாதம் 4ம் தேதியன்று அதன் இலக்கை அடையும் எனத் தெரிவித்துள்ளனர்
- Advertisement -

சமீபத்திய கதைகள்