- Advertisement -
தமிழகத்தில் தற்போது மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 தகுதியான 1 கோடியே 60 லட்சத்தை 50 ஆயிரம் பயனாளிகளின் வங்கிக் கணக்கிலும் செலுத்தப்பட்டதாகத் தமிழக அரசு சற்றுமுன் அறிவித்துள்ளது. மேலும், வங்கிகளில் மாதத்தின் முதல் நாளான 1ம் தேதி சம்பளம் உள்ளிட்ட பல பரிவர்த்தனை நடப்பதால் தொழில்நுட்ப சிக்கல் ஏற்படலாம்.
இதனால் எந்த பிரச்சனையும் ஏற்படாவண்ணம், இனிமேல் மகளிருக்கு ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி ரூ.1000 வரவு வைக்கப்படும் எனவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
- Advertisement -