Wednesday, September 27, 2023 1:11 pm

எதிரணியை 14 முறை தொடர்ந்து ஆல் அவுட் செய்து இலங்கை அணி புதிய சாதனை

spot_img

தொடர்புடைய கதைகள்

ஆசிய போட்டி : வெண்கலம் வென்ற தமிழ்நாட்டு வீரர்

சீனாவின் ஹாங்ஸு நகரில் 19வது ஆசியப் போட்டிகள் நடைபெற்று வருகிறது.இந்நிலையில், இன்று (செப். 27) நடந்த பாய்மரப்படகு போட்டியில் ஆண்களுக்கான ஐஎல்சிஏ 7...

டி20 போட்டிகளில் வரலாற்று சாதனையை படைத்த நேபாள் அணி வீரர்கள்

சீனாவில் நடைபெறும் ஆசியப் போட்டியில், மங்கோலியாவுக்கு எதிரான டி20யில் நேபாள் வீரர்...

ஆசிய போட்டி 2023 : இந்தியாவிற்கு மீண்டும் ஒரு தங்கம்

சீனாவில் நடைபெற்று வரும் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா மேலும் ஒரு தங்கம்...

ஆசிய போட்டி : 50 மீட்டர் துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்கு வெள்ளி

சீனாவின் ஹாங்ஸு நகரில் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது....
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

இந்த நடப்பாண்டில் ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்றின் 4வது ஆட்டத்தில் இந்தியாவும், இலங்கையும் நேற்று (செப். 12) இரவு மோதின. இதில் 41 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றிருந்தது. இதில் இந்திய அணியை 10 விக்கெட் இழப்புக்கு 213 எடுத்திருந்தது. இதன் மூலம்,  இலங்கை அணி தன்னுடன் மோதிய இந்திய அணியை அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆல் அவுட் ஆக்கியது.

இதனால்,  இலங்கை அணி தனது ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளது. அதாவது எதிரணியை தொடர்ச்சியாக 14 முறை ஆல் அவுட் செய்த அணி என்ற சாதனையைப் படைத்துள்ளது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்