Tuesday, September 26, 2023 1:46 pm

வியட்நாமில் பயங்கர தீ விபத்து : 50 பேர் பலியான சோகம்

spot_img

தொடர்புடைய கதைகள்

அமேசான் பிரைமில் இனி கட்டண உயர்வு : அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அமேசான் பிரைம் அனைத்து காணொளிகளுக்கு இடையிலும் விளம்பரங்கள் ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளது. விளம்பரங்களுடன்...

இந்தியா – கனடா பிரச்சனை : சீனாவுக்கு லாபமா ? அரசியல் நிபுணர்கள் கருத்து

காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்திய சம்மந்தப்பட்ட இருப்பதாகக் கனடா பிரதமர் குற்றசாட்டினார்.  இதன் காரணமாக, தற்போது இந்தியாவும் கனடாவும்...

பன்றி இறைச்சி தொடர்பாக காணொலி வெளியிட்ட பெண்ணுக்கு சிறை தண்டனை : அரசு அதிரடி

பன்றி இறைச்சியை உண்பதற்கு முன் இஸ்லாமிய முறையில் வழிபட்டு, அதைக் காணொலி...

FLASH : கனடா நாட்டவருக்கு விசா சேவை ரத்து : இந்தியா அதிரடி அறிவிப்பு

காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில், கனடாவுக்கும், இந்தியாவுக்கும் இடையே ஒரு கசப்புணர்வு...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

வியட்நாம் தலைநகர் ஹனோயில் 9 அடுக்குமாடிக் குடியிருப்பில் இன்று (செப் .13) காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீவிபத்தில் இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், தங்களது உயிரை காப்பாற்றிக் கொள்ள மாடியிலிருந்து கீழே குதித்ததில் 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர் என்று அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர், இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். ஆனால்,  உடனடியாக எந்த தகவலும் வெளியாகவில்லை. அதேசமயம், அப்பகுதியில் மீட்புப்பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்