Monday, September 25, 2023 9:34 pm

விநாயகர் சதுர்த்திக்கு கடும் கட்டுப்பாடு விதிப்பு : வெளியான தகவல்

spot_img

தொடர்புடைய கதைகள்

பாஜக குறித்து கேள்வி : நழுவிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

அதிமுக - பாஜக கூட்டணி இடையே மோதல் போக்கு நீடித்து வரும்...

இனி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு : இந்திய வானிலை மையம் தகவல்

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று (செப். 25) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்...

10.5 ஏக்கர் நிலத்தை அரசு மீட்டது சரியே : சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

அரசுக்குச் சொந்தமான 10.5 ஏக்கர் நிலத்தைப் பாஷ்யம் கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்துக்குச் சதுர...

மின் கட்டணம் குறைப்பு : முதல்வர் இன்று அவசர ஆலோசனை

மின்கட்டண உயர்வுக்கு எதிராகத் தமிழகம் முழுவதும் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் முழு அடைப்பு...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

நாடு முழுவதும் வருகின்ற செப்.18ம் தேதியன்று கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி அரசு பல்வேறு கடும் கட்டுப்பாடு  விதித்துள்ளது. அதன்படி, விநாயகர் சிலைகளை நிறுவ முன் அனுமதி, தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும். சிலைகளைப் பிற வழிபாட்டுத் தலம், மருத்துவமனை, கல்வி நிலையத்துக்கு அருகில் வைக்கக் கூடாது.

மேலும்,  பிற மதத்தினரைப் புண்படுத்தும் வகையில் முழக்கமிடக் கூடாது. அதைப்போல், எந்தவித சர்ச்சையான பதாகைகள் வைக்கக் கூடாது, பட்டாசு வெடிக்கக் கூடாது உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்
- Advertisement -

சமீபத்திய கதைகள்