Tuesday, September 26, 2023 1:42 pm

மணிப்பூரில் மீண்டும் வெடித்த வன்முறை : 3 பேர் உயிரிழப்பு

spot_img

தொடர்புடைய கதைகள்

தமிழ்நாட்டில் இன்று 40 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை

சென்னை, தஞ்சை உட்பட 40 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று (செப்....

பெங்களூருவில் முழு அடைப்பு : எது இயங்கும், எது இயங்காது?

காவிரி நீர் தொடர்பாகக் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் பள்ளி, கல்லூரி, ஐடி...

கர்நாடகாவில் ‘WORK FROM HOME’ அறிவித்த பிரபல நிறுவனம்

தமிழகத்திற்குத் திறக்கப்படும் காவிரி நீர் தொடர்பாகக் கர்நாடகா மாநிலம் பெங்களூரில் பள்ளி, கல்லூரி, ஐடி அலுவலகங்கள் என அனைத்தும்...

காவிரி நீர் திறப்பு : பெங்களூருவில் இன்று முழு அடைப்பு

காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்துள்ள உத்தரவுப்படி தமிழ்நாட்டுக்கு 5000 கன அடி...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மே மாதம் முதல் மெய்தி, குக்கி இன  பழங்குடியின மக்களிடையே ஏற்பட்ட அந்தஸ்து தொடர்பாக வன்முறை தற்போது வரை நீடித்து வருகிறது. இந்நிலையில், இந்த கலவரத்தில் இதுவரை 150க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அதேசமயம், மணிப்பூரில் படிப்படியாக வன்முறைச் சம்பவங்கள் குறைவதாக ஒன்றிய அரசு கூறிவந்தது.

இந்நிலையில், இன்று (செப்.12) மீண்டும், மணிப்பூர் மாநிலம் காங்கோஃபி மாவட்டத்தில் குக்கி இனத்தைச் சேர்ந்த 3 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதால் தற்போது மீண்டும் வன்முறை வெடிக்கும் பரபரப்பு சூழல் நிலவுகிறது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்