Wednesday, October 4, 2023 5:44 am

மணிப்பூரில் திடீர் நிலநடுக்கம் : பீதியில் மக்கள்

spot_img

தொடர்புடைய கதைகள்

இணையதள செய்தி நிறுவனமான NEWSCLICK அலுவலகத்துக்கு சீல் வைத்தது டெல்லி சிறப்புப் பிரிவு காவல்துறை

டெல்லியில் செய்யப்பட்டு வரும் இணையதள செய்தி நிறுவனமான ‘NEWSCLICK’ அலுவலகத்துக்குச் சீல்...

இனி கொச்சி – தோஹாவுக்கு நேரடி விமான சேவை : டாடா விமான நிறுவனம் அதிரடி அறிவிப்பு

கேரள மாநிலம் கொச்சியிலிருந்து கத்தார் நாட்டின் தோஹா நகருக்கு இடைநில்லா மற்றும் நேரடி விமானச் சேவையை டாடா விமான நிறுவனம்...

இணையதள செய்தி நிறுவனமான NEWSCLICK தொடர்புடைய இடங்களில் டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் அதிரடி சோதனை

இணையதள செய்தி நிறுவனமான NEWSCLICK-ல் பணிபுரியும் பத்திரிகையாளர்கள் மற்றும் நிர்வாகிகள் தொடர்புடைய...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

மணிப்பூர் மாநிலம் உக்ருல் மாவட்டத்தில் நேற்று (செப் .11) இரவு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கமானது சுமார் ரிக்டர் அளவில் 5.1ஆகப் பதிவாகியுள்ளது என்றும், பூமிலிருந்து சுமார் 20 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்தனர். அதேசமயம், இந்த நிலநடுக்கத்தால் அங்கு இதுவரை உயிர்ச்சேதமோ, பொருட் சேதமோ இதுவரை ஏற்படவில்லை

இதேபோல், கடந்த ஜூலை 21ம் தேதியன்று உக்ருல் மாவட்டத்தில் சிறிய அளவிலான  நிலநடுக்கம் ஏற்பட்டது என்றும், வங்கக் கடலில் நேற்று அதிகாலை 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்