Wednesday, September 27, 2023 2:03 pm

நடிகை விஜயலட்சுமி அளித்த புகார்தொடர்பான விசாரணைக்கு ஆஜராகாத சீமான்

spot_img

தொடர்புடைய கதைகள்

FLASH : டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு குட் நியூஸ் சொன்ன முதலமைச்சர்

டிஎன்பிஎஸ்சி மூலம் அரசுப் பணிக்குத் தேர்வான 10,205 பேருக்குப் பணி நியமன...

அடுத்த கூட்டணிக்கு அச்சாரமா? நலம் விசாரித்த ஈபிஎஸ் : அரசியல் வட்டாரங்கள் கருத்து

விசிக தலைவர் திருமாவளவன் தற்போது காய்ச்சல் காரணமாகச் சென்னை, வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ...

தொடர் விடுமுறை முன்னிட்டு 1,100 சிறப்பு பேருந்துகள் இயக்கம் : போக்குவரத்து கழகம் அறிவிப்பு

தமிழகத்தில் தொடர் விடுமுறையையொட்டி 1,100 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதாக அரசுப் போக்குவரத்துக்...

ஆளுநரை திரும்பபெறக்கோரி மதிமுக வைகோ கடிதம் : குடியரசுத் தலைவர் செயலகம் பதில்

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் சமீபத்தில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவியைத்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

நடிகை விஜயலட்சுமி அளித்த புகார் தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், இன்று (செப் .12) காலை 10.30 மணிக்கு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டது. அதன்படி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்னும் சற்று நேரத்தில் ஆஜராக இருந்த  நிலையில் அப்பகுதியில் போலீஸ் குவிக்கப்பட்டது .

ஆனால், அப்போது  அவர் இன்னும் ஆஜராகவில்லை. இந்நிலையில் அக்கட்சியின் வழக்கறிஞர் பாசறை செயலர் சங்கர் தலைமையில் வழக்கறிஞர் குழுவினர், சீமான் ஆஜராகாதது குறித்துக் காவல் நிலையத்தில் விளக்கமளித்து வருகின்றனர்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்