Wednesday, September 27, 2023 2:40 pm

மணல் குவாரிகள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி ரெய்டு!

spot_img

தொடர்புடைய கதைகள்

FLASH : டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு குட் நியூஸ் சொன்ன முதலமைச்சர்

டிஎன்பிஎஸ்சி மூலம் அரசுப் பணிக்குத் தேர்வான 10,205 பேருக்குப் பணி நியமன...

அடுத்த கூட்டணிக்கு அச்சாரமா? நலம் விசாரித்த ஈபிஎஸ் : அரசியல் வட்டாரங்கள் கருத்து

விசிக தலைவர் திருமாவளவன் தற்போது காய்ச்சல் காரணமாகச் சென்னை, வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ...

தொடர் விடுமுறை முன்னிட்டு 1,100 சிறப்பு பேருந்துகள் இயக்கம் : போக்குவரத்து கழகம் அறிவிப்பு

தமிழகத்தில் தொடர் விடுமுறையையொட்டி 1,100 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதாக அரசுப் போக்குவரத்துக்...

ஆளுநரை திரும்பபெறக்கோரி மதிமுக வைகோ கடிதம் : குடியரசுத் தலைவர் செயலகம் பதில்

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் சமீபத்தில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவியைத்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தமிழகத்தில் தற்போது மணல் குவாரிகளில் அதிகளவில் வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, சென்னை, திண்டுக்கல் உள்ளிட்ட 10 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று அதிரடியாகச் சோதனை நடத்தி வருகின்றனர்.

அதன்படி, திண்டுக்கல்லைச் சேர்ந்த தொழிலதிபர்கள் ரத்தினம், கோவிந்தன் வீடுகளில் மற்றும் புதுக்கோட்டையில் சாலை ஒப்பந்ததாரர் ராமச்சந்திரன் அலுவலகத்தில் சோதனை நடைபெற்று வருவதாக சற்றுமுன் தகவல் கிடைத்துள்ளது
- Advertisement -

சமீபத்திய கதைகள்