Saturday, September 23, 2023 10:32 pm

ஆர்எஸ்எஸ் அமைப்பு பயிற்சிக்கு தடை : கோர்ட் அதிரடி உத்தரவு

spot_img

தொடர்புடைய கதைகள்

தசராவை எளிமையாக நடத்த முடிவு : கர்நாடக அரசு வெளியிட்ட புதிய தகவல்

மைசூரில் ஒவ்வொரு ஆண்டும்  கோலாகலமாக நடத்தப்படும் தசரா திருவிழா, இந்த ஆண்டு...

நாடாளுமன்றத்தில் அநாகரீக பேச்சு : பகுஜன் சமாஜ் எம்.பி.டேனிஸ் அலியை நேரில் சந்தித்த ராகுல் காந்தி 

நேற்று நடைபெற்ற நாடாளுமன்றத்தில் பாஜக எம்பி.ரமேஷ் பிதூரி, பகுஜன் சமாஜ்  எம்.பி.தனிஷ் அலியை மீது...

மணிப்பூரில் இன்று முதல் இணைய சேவை : முதல்வர் அதிரடி அறிவிப்பு

மணிப்பூரில் கடந்த சில மாதங்களுக்கு மேலாகக் குக்கி பழங்குடியினருக்கும், மெய்தி சமூகத்தினருக்கும்...

அடுத்த மாதம் முதல் நடைமுறைக்கு வரும் முக்கிய மாற்றங்கள் என்னென்ன தெரியுமா ?

அடுத்த மாதம் வருகின்ற அக்.1 முதல் 6 மாற்றங்கள் நடைமுறைக்கு வருகிறது. மியூச்சுவல் ஃபண்ட், டீமேட் கணக்களுக்கு நாமினிகளை சேர்க்கக் காலக்கெடு செப். 30...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

கேரள மாநிலம் திருவனந்தபுரம் சர்கரா தேவி கோயிலில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் ஆயுதப் பயிற்சி வகுப்புகள் நடத்த கேரள உயர் நீதிமன்றம் அதிரடியாக தடை விதித்துள்ளது. மேலும், அங்கு உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க காவல்துறைக்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், இதற்கு முன்னதாக அந்த கோயிலில் மேற்கொண்டுள்ள ஆயுதப் பயிற்சி உள்ளிட்ட எந்தப் பயிற்சி கூட்டமும் நடத்தக்கூடாது என திருவாங்கூர் தேவசம் போர்டு சுற்றறிக்கை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது

- Advertisement -

சமீபத்திய கதைகள்