Sunday, September 24, 2023 12:18 am

மக்கள் கவனத்திற்கு : நாளை முதல் பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்

spot_img

தொடர்புடைய கதைகள்

உச்சநீதிமன்ற நோட்டிஸ் வரவில்லை : அமைச்சர் உதயநிதி பேட்டி

சனாதன பேச்சுக்கு எதிராக உச்சநீதிமன்றத்திலிருந்து அனுப்பப்பட்ட நோட்டிஸுக்கு அமைச்சர் உதயநிதி பதிலளிக்கவில்லை...

FLASH : மின்கட்டணம் குறைப்பு.. சற்றுமுன் தமிழக முதல்வர் அறிவிப்பு..!

மின்சார நிலை கட்டணத்தால் பாதிக்கப்படும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள்,...

மெட்ரோ ரயில் இயக்கத்தை தடுத்தால் இனி சிறை : பயணிகளுக்கு எச்சரிக்கை

சென்னையில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்யும் சிலர், மற்ற பயணிகளுடன் மோதுவது,...

முதல்வர் அறிவிப்பு இன்று முதல் அமல் : அமைச்சர் மா .சுப்பிரமணியன் தகவல்

"இறப்பதற்கு முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் வரும் பொங்கல் பண்டிகை மக்களால் மிக விமர்சையாக கொண்டாடப்படுகிறது. அப்பத்து, பலரும் தங்களது ஊருக்குப் பயணம் செய்வர். அந்த வகையில், அடுத்தாண்டு வரும் பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை தொடங்குகிறது என சற்றுமுன் தெற்கு ரயில்வே துறை  அறிவித்துள்ளது.

அதன்படி, வருகின்ற ஜனவரி 11ம் தேதிக்கு நாளையும் (செப் .13), ஜன. 12ம் தேதிக்கு நாளை மறுநாளும் (செப் .14) , ஜன 13ம் தேதிக்கு செப் .15ம் தேதியும் டிக்கெட் முன்பதிவு செய்யப்படும் என்றும். அதை IRCTC இணையதளத்திலும், டிக்கெட் கவுண்டர்களிலும் முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளனர்
- Advertisement -

சமீபத்திய கதைகள்