Wednesday, September 27, 2023 3:13 pm

அதானி குழும மோசடி விவகாரம் : SEBI மீது அதிரடி புகார்

spot_img

தொடர்புடைய கதைகள்

உச்ச நீதிமன்றத்தை நாட கர்நாடகா முடிவு : முதல்வர் சித்தராமையா அதிரடி

டெல்லியில் நேற்று (செப். 26) நடைபெற்ற காவிரி ஒழுங்காற்று குழுக் கூட்டத்தில்,...

ரோபோ கண்காட்சியை பார்வையிட்டார் பிரதமர் மோடி

பிரமர் மோடி பல்வேறு நலத்திட்டப் பணிகளைத் தொடங்கி வைப்பதற்காகக் குஜராத் சென்றுள்ளார்....

ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் பிரபல நிறுவனம்

இந்தியாவின் மிகப்பெரிய எட்டெக் (Ed Tech) சேவை நிறுவனமான பைஜூஸில் (Byjus),...

முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகனை கைது செய்ய சிபிசிஐடி தீவிரம்

ஆந்திர மாநில முன்னாள் முதல்வர், சந்திரபாபு நாயுடு சில நாட்களுக்கு முன்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

பங்கு விலை மோசடி தொடர்பாக அதானி குழுமத்துக்கு எதிரான வழக்கில், முக்கிய தகவல்களைச் செபி (SEBI) மறைத்து உள்ளதாகவும், வருவாய் புலனாய்வு இயக்குநரகம் கொடுத்த எச்சரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்காமல் செபி அலட்சியம் காட்டியதாகவும் உச்சநீதிமன்றத்தில் மனுதாரர் அதிரடியாகக் குற்றச்சாட்டு வைத்துள்ளார்

அதேசமயம், செபியின் கார்ப்பரேட் நிர்வாக குழு உறுப்பினராக இருந்த சிரில் ஷ்ராஃபின் மகள், கௌதம் அதானியின் மருமகள் என்பது குறிப்பிடத்தக்கது
- Advertisement -

சமீபத்திய கதைகள்