Monday, September 25, 2023 9:45 pm

கேரளாவில் நிஃபா வைரஸால் 2 பேர் மரணமா? அதிர்ச்சியில் மக்கள்

spot_img

தொடர்புடைய கதைகள்

பாலம் இடிந்து ஆற்றில் மூழ்கிய வாகனங்கள் : குஜராத்தில் அதிர்ச்சி சம்பவம்

குஜராத் மாநிலம், சுரேந்தரநகர் மாவட்டத்தில் உள்ள மேம்பாலம் திடீரென இடிந்து விழுந்ததில்,...

ஐபோன் உற்பத்தியை இந்தியாவில் அதிகரிக்க ஆப்பிள் நிறுவனம் திட்டம்

இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் உற்பத்தியை 5 மடங்கு உயர்த்தி, சுமார்...

திருப்பதி பிரம்மோற்சவ தேரோட்டத்தைப் பார்த்தால் மறுஜென்மம் இருக்காதா ?

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் 8ம் நாளான இன்று (செப்.25) காலையில்...

5 மாநில தேர்தல் : எம்.பி ராகுல்காந்தி போடும் வெற்றிக்கணக்கு

இந்தியாவில் அடுத்தாண்டு 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில்,...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் நேற்று (செப். 11) மர்மமான முறையில் திடீரென இருவர் மரணமடைந்திருப்பதாக சுகாதாரத்துறையினருக்கு மருத்துவமனை மூலமாகத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவர்கள் சடலத்தைக் கைப்பற்றி நடத்திய ஆய்வில், நிஃபா வைரஸ் தாக்குதலால் இறந்திருக்கக் கூடும் என தற்போது சந்தேகிக்கப்படுகிறது.

இதனால், அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் உயர்மட்ட ஆலோசனை நடத்தி வருகிறார். ஒருவேளை இந்த நோய் உறுதியானால், இது மேற்கொண்டு பரவாமல் இருக்க நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவித்தனர்
- Advertisement -

சமீபத்திய கதைகள்