Monday, September 25, 2023 9:28 pm

மகளிர் உரிமை தொகை : இன்று இறுதி ஆலோசனை

spot_img

தொடர்புடைய கதைகள்

பாஜக குறித்து கேள்வி : நழுவிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

அதிமுக - பாஜக கூட்டணி இடையே மோதல் போக்கு நீடித்து வரும்...

இனி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு : இந்திய வானிலை மையம் தகவல்

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று (செப். 25) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்...

10.5 ஏக்கர் நிலத்தை அரசு மீட்டது சரியே : சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

அரசுக்குச் சொந்தமான 10.5 ஏக்கர் நிலத்தைப் பாஷ்யம் கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்துக்குச் சதுர...

மின் கட்டணம் குறைப்பு : முதல்வர் இன்று அவசர ஆலோசனை

மின்கட்டண உயர்வுக்கு எதிராகத் தமிழகம் முழுவதும் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் முழு அடைப்பு...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் மகளிர் உரிமை தொகை திட்டத்தை வரும் செப்டம்பர் 15ம் தேதி முதல் தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளார். இந்நிலையில், இது தொடர்பாக இன்று (செப். 11) முதல்வர் இறுதி ஆலோசனை நடத்த உள்ளார்.

இதில், இந்த திட்டத்தைச் செயல்படுத்தும் நடைமுறை உட்பட பல்வேறு விவரங்கள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட உள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இந்த உரிமை திட்டம் பெறுபவர்களுக்கு  பிரத்யேக ஏடிஎம் கார்டுகளை வழங்கவும் தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், இத்திட்டத்தில் இதுவரை 1.63 கோடி பேர் விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்