- Advertisement -
குல தெய்வம் நம் வீட்டு நிலை வாசலில் தங்கி இருப்பதாக ஐதீகம். ஆகவே நம் வீட்டு நிலை வாசலை வாரம் ஒரு முறையாவது நன்றாகச் சுத்தம் செய்து மஞ்சள், குங்குமம் இட்டு வெள்ளிக்கிழமைகளில் மட்டுமாவது இரு புறமும் விளக்கு ஏற்றி வையுங்கள். பூஜை அறையில் கண்டிப்பாக ஒரு சிறு புதுக் கண்ணாடி ஒன்று வாங்கி வையுங்கள். அப்படி பூஜை செய்யும் போது உங்கள் குல தெய்வம் படம் இல்லை என்றாலும், பரவாயில்லை, சிறு கலசத்தில் தண்ணீரை நிரப்பி அதில் மஞ்சள் கலந்து வைத்து பூஜை செய்யும் பொழுது நீரில் சிறு சலனம் ஏற்படுவதை நீங்கள் காணலாம்.
மேலும், இந்த சலனத்தை உணர்ந்தால் உங்கள் இல்லத்தில் குல தெய்வம் இருப்பதை மேலும் வாசலுக்கு மேலே ஒரு சிறு உணரலாம், மஞ்சள் துணியில் வசம்பு (நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்) நாலைந்து எடுத்து அதில் வைத்து முடிச்சாகக் கட்டிக் கொண்டு நிலை வாசலுக்கு மேலே ஆணியில் தொங்க விட்டு விடுங்கள் இப்படிச் செய்தால் குல தெய்வ அருள் நிச்சயமாக உங்களுக்குக் கிடைக்கும். ஆகவே, உங்கள் வீட்டின் நிலை வாசலில் ஆணி அடிக்கக் கூடாது என்கின்றனர்
- Advertisement -