Wednesday, October 4, 2023 5:39 am

வியர்வை வெளியேறுவதால் உண்டாகும் நன்மைகள் என்னென்ன ?

spot_img

தொடர்புடைய கதைகள்

போதுமான அளவு தண்ணீர் குடிக்காவிட்டால்..

போதுமான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது சிறுநீரக கற்கள் உருவாக முக்கிய...

விந்தணுவை பெருக்கும் தேங்காய் பால் வெல்லம்.

தேங்காய்த் துருவல், வெல்லம், கசகசா மற்றும் ஏலக்காய் பொடி ஆகியவை உடல் ஆரோக்கியத்திற்குப் பல நன்மைகளை...

சர்க்கரை நோய் குணமாக ஆவாரம் பூ டீ

ஆவாரம் பூ, சுக்கு, ஏலக்காய் ஆகியவை சர்க்கரை நோய்க்கு மிகவும் நல்லது....

மூன்று வேளையும் அரிசி சாதம் சாப்பிடலாமா

அரிசி ஒரு முக்கியமான தானியமாகும், இது நமது உடலுக்கு ஆற்றல் மற்றும்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

பொதுவாக நீங்கள் உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சி செய்வதால் உடலில் வெளியேறும் வியர்வை நல்லது தான். அப்படி வியர்வை வெளியேறுவதால் உடலில் தங்கி இருக்கும் நச்சுக்கள் வெளியேறும். சருமத் துளைகளில் தங்கியிருக்கும் அழுக்குகள் வெளியேறி சருமம் அழகாக இருக்கும்.

மேலும், உங்களுக்கு வியர்க்கும் போது தண்ணீர் அதிகம் குடிக்க தோணும். இதனால் சிறுநீரக கற்கள் உண்டாகும் வாய்ப்பு தடுக்கப் படுகிறது. உடலிலும்,இதயத்திலும் இரத்த ஓட்டம் ஒரே சீராக இருக்கும்.மேலும் வியர்வை மூலம் உடலில் உள்ள உப்புக்கள் வெளியேறுகிறது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்