- Advertisement -
வீட்டில் தினமும் காலையில் பிரம்ம முகூர்த்தத்தில் லட்சுமி குபேர விளக்கில் தீபம் ஏற்றி வழிபட்டு வர குடும்பத்திலிருந்த துன்பங்கள் சங்கடங்கள் அனைத்தும் நீங்கி நல்வாழ்வு கிடைப்பதுடன் செல்வச் செழிப்பு உண்டாகும் லட்சுமி தேவியின் அருளும், அதிர்ஷ்டமும் உங்களை விட்டு விலகாது தங்கும்
மேலும், இந்த லெட்சுமி குபேர விளக்கில் தீபம் ஏற்றுவதால் வீட்டில் தெய்வாம்சம் நிறைந்திருக்கும், வீட்டில் மகிழ்ச்சி மற்றும் அமைதி தங்கும் செல்வச் செழிப்பு உண்டாகும் துன்பங்கள் நீங்கி இன்பங்கள் பெருகும், வீட்டில் நிறைவான அதிர்ஷ்டம் தங்கும் கடன் பிரச்சனைகள் படிப்படியாக நீங்கும்
- Advertisement -