Wednesday, October 4, 2023 6:35 am

தடைபட்ட செயல்கள் கைகூட எலுமிச்சை மாலை பரிகாரம் இதோ

spot_img

தொடர்புடைய கதைகள்

கொந்தளிக்கும் பிரச்சனைக்கு தீர்வு தரும் கொத்தவரங்காய்

கொத்தவரங்காய் என்பது ஒரு சக்திவாய்ந்த பொருள் ஆகும். கொத்தவரங்காய்களை இரண்டாக முறிப்பது...

உங்கள் வாழ்க்கை துணை உங்களை விரும்ப

உங்கள் வாழ்க்கைத் துணை உங்களுடன் சந்தோஷமாக வாழ்க்கை நடத்த வேண்டும் என்று...

லட்சுமி வீட்டிற்குள் வர பெண்கள் வாசல் கதவை திறக்கும் போது சொல்ல வேண்டிய மந்திரம்.

பெண்கள் காலையில் கண்விழித்ததும், தெய்வத்தை வணங்கி, தங்களை சுத்தம் செய்து, வாசல்...

நகை அடகு வைத்த தோஷம் நீங்கி நகை வீட்டில் தங்க நீங்கள் செய்யவேண்டியது

அடகு வைத்த நகைகளை மீட்டவுடன், நேராகக் கொண்டு வந்து பீரோவுக்குள் வைக்கக்கூடாது. அது மறுபடியும் அடகுக் கடைக்குப் போகாமல் இருக்கச் செய்ய...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தெய்வ வழிபாட்டில் கனிமாலை சாத்தும் வழக்கம் உள்ளது கனிமாலை என்றால் அது எலுமிச்சை மாலையைக் குறிக்கும் துர்க்கை, பத்ரகாளி, மாரியம்மன், நடராஜர், பைரவர் போன்ற தெய்வங்களைப் பூஜிக்கும் போது எலுமிச்சை மாலையைச் சாத்துவார்கள் துர்க்கை, பத்ரகாளி போன்ற உக்கிரமான தெய்வங்களுக்கு கனிமாலை அணிவித்து வழிபட்டால் நீண்ட நாள் தடைப்பட்ட செயல்கள் கைகூடும் என்பது நம்பிக்கை.

அதைப்போல், ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை மாலை வரும் ராகு காலத்தில் எலுமிச்சை விளக்கேற்றி துர்க்கை அம்மனை வழிபடுவதன் மூலம் குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் அனைத்தும் விலகும் எனப் பரிகாரம் கூறியுள்ளனர்
- Advertisement -

சமீபத்திய கதைகள்