Thursday, September 21, 2023 1:35 pm

இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடி – டிஜிபி அதிரடி உத்தரவு

spot_img

தொடர்புடைய கதைகள்

எடப்பாடி பழனிச்சாமி பற்றி பேச அமைச்சர் உதயநிதிக்கு தடை : உயிர் நீதிமன்றம் அதிரடி

கோடநாடு கொலை கொள்ளை சம்பவங்களில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியைத் தொடர்புப்...

சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 26 பேர் மருத்துவமனையில் அனுமதி : கடை உரிமையாளர் அதிரடி கைது

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தனியார் உணவகம் இயங்கி வந்தது. அதன்படி, இன்று...

எங்களுக்கும் பாஜகவுக்கும் பிரச்சனை இல்லை : முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி

மதுரையில் நடைபெற்ற அதிமுக கூட்டத்தில், மதுரை மாவட்ட பாஜக துணைத் தலைவர்...

நீட் என்பது பொருளற்றது, தேவையற்றது : இரா.செந்தில் மருத்துவர் சாடல்

இந்தியாவில் தற்போது தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அதிக காலியிடங்கள் உள்ளதால், நீட்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

சென்னையில் நேற்று நடைபெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் ‘மறக்குமா நெஞ்சம்’ என்ற இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடி தொடர்பாக, விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கத் தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ்-க்கு தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

இதைத் தொடர்ந்து, சென்னை அடுத்த பனையூரில், இசைநிகழ்ச்சி நடைபெற்ற இடத்தில் ஆய்வு செய்த பின் தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் பேட்டியளித்தார். அதில், அவர் ” இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது தீவிரமாக விசாரணை நடைபெற்று வருவதாக ” தெரிவித்தார். ஏ.ஆர்.ரஹ்மானின் ‘மறக்குமா நெஞ்சம்’ நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது நடவடிக்கை பாயுமா..? என்ற கேள்வியும் எழுகிறது
- Advertisement -

சமீபத்திய கதைகள்