Sunday, September 24, 2023 12:06 am

55 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் : வானிலை மையம் தகவல்

spot_img

தொடர்புடைய கதைகள்

உச்சநீதிமன்ற நோட்டிஸ் வரவில்லை : அமைச்சர் உதயநிதி பேட்டி

சனாதன பேச்சுக்கு எதிராக உச்சநீதிமன்றத்திலிருந்து அனுப்பப்பட்ட நோட்டிஸுக்கு அமைச்சர் உதயநிதி பதிலளிக்கவில்லை...

FLASH : மின்கட்டணம் குறைப்பு.. சற்றுமுன் தமிழக முதல்வர் அறிவிப்பு..!

மின்சார நிலை கட்டணத்தால் பாதிக்கப்படும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள்,...

மெட்ரோ ரயில் இயக்கத்தை தடுத்தால் இனி சிறை : பயணிகளுக்கு எச்சரிக்கை

சென்னையில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்யும் சிலர், மற்ற பயணிகளுடன் மோதுவது,...

முதல்வர் அறிவிப்பு இன்று முதல் அமல் : அமைச்சர் மா .சுப்பிரமணியன் தகவல்

"இறப்பதற்கு முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாகத் தமிழ்நாட்டில் உள்ள கோவை, நீலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மேற்குத் தொடர்ச்சி மாவட்டங்களில் இன்றும் (செப். 8), நாளையும் (செப் .9) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும், தமிழ்நாட்டுக் கடலோரப் பகுதிகளில் மணிக்கு 55 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால், இன்று முதல் 3 நாட்கள் மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று மீனவர்களுக்குச் சென்னை வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது
- Advertisement -

சமீபத்திய கதைகள்