Saturday, September 30, 2023 5:23 pm

ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி நீதிமன்றத்தில் இன்று மனுதாக்கல்

spot_img

தொடர்புடைய கதைகள்

குற்றாலம் அருவிகளில் திடீர் நீர் வரத்து அதிகரிப்பு : பொதுமக்கள் குளிக்க தடை

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் நீர் வரத்து திடீரென அதிகரித்துள்ளது. இதனால், பாதுகாப்பு...

கவனக்குறைவால் பறிபோன உயிர் : போலீஸ் வழக்குப்பதிவு

கடந்த ஆகஸ்ட் 31ம் தேதியன்று நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகே...

இன்று (செப் .30) 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட புதிய அறிக்கையில், இந்த 10...

காவிரி விவகாரம் : நாம் தமிழர் கட்சி சீமான் இன்று ஆர்ப்பாட்டம்

தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்து விட மறுத்து வருகிறது கர்நாடக அரசு. இந்நிலையில்,...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள செந்தில் பாலாஜிக்கு ஜாமீன்  வழங்கக்கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று (செப் .8) மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவர் சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த  ஜூன் 14ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி தற்போது புழல் சிறையில் உள்ளார்.

இந்த நிலையில், ஜாமின் கோரி ஐகோர்ட், சென்னை முதன்மை அமர்வு, சிறப்பு நீதிமன்றங்களில் முறையிட்ட நிலையில் இறுதியாக ஐகோர்ட் அனுமதியைத் தொடர்ந்து மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்