Wednesday, September 27, 2023 12:47 pm

புதுப்பள்ளி தொகுதி இடைத்தேர்தலில் : காங்கிரஸ் வேட்பாளர் சாண்டி உம்மன் அபார வெற்றி

spot_img

தொடர்புடைய கதைகள்

முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகனை கைது செய்ய சிபிசிஐடி தீவிரம்

ஆந்திர மாநில முன்னாள் முதல்வர், சந்திரபாபு நாயுடு சில நாட்களுக்கு முன்...

மின்சார ரயில் தடம் புரண்டு பிளாட்பாரத்தில் ஏறி விபத்து

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள மதுரா ரயில் நிலையத்தில் வழக்கம் போல் மின்சார ரயில்...

மணிப்பூரில் நீதிகேட்டு மாணவர்கள் போராட்டத்தில் தடியடி : 30 பேர் காயம்

மணிப்பூரில் கடந்த  4 மாதத்திற்கும் மேலாக இரு சமூகத்தினர்க்கிடையே நடக்கும் வன்முறை...

ஏர் பேக் குளறுபடி : ஆனந்த் மஹிந்திரா மீது வழக்குப்பதிவு

உத்திரபிரதேசம் மாநிலம் கான்பூரில் கடந்தாண்டு ஜனவரியில் ஸ்கார்பியோ கார் விபத்துக்குள்ளாகி மருத்துவர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

கேரளாவில் உள்ள புதுப்பள்ளி சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரசின் சாண்டி உம்மன் 78,098 வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றார். இதையடுத்து,  41,644 வாக்குகளுடன் சி.பி.எம். 2ம் இடமும், பாஜக 6,447 வாக்குகளுடன் 3ம் இடமும் பிடித்தன. இதை தொடர்ந்து, கடந்த 50 ஆண்டுகளாகக் காங்கிரஸ் வசமிருந்த இந்த தொகுதியை மீண்டும் அக்கட்சி தக்க வைத்துள்ளது

அதேசமயம், மற்ற 7 சட்டமன்றத் தொகுதிகளான உத்திர பிரதேசம், ஜார்கண்ட் , திரிபுரா, உத்தரகாண்ட் , மேற்கு வங்கம் ஆகிய தொகுதிகளில் தொடர்ந்து வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது
- Advertisement -

சமீபத்திய கதைகள்