Monday, September 25, 2023 9:42 pm

பெரியார் சிலை குறித்து அவதூறு : ஶ்ரீரங்கத்தில் பெரும் பரபரப்பு

spot_img

தொடர்புடைய கதைகள்

பாஜக குறித்து கேள்வி : நழுவிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

அதிமுக - பாஜக கூட்டணி இடையே மோதல் போக்கு நீடித்து வரும்...

இனி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு : இந்திய வானிலை மையம் தகவல்

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று (செப். 25) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்...

10.5 ஏக்கர் நிலத்தை அரசு மீட்டது சரியே : சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

அரசுக்குச் சொந்தமான 10.5 ஏக்கர் நிலத்தைப் பாஷ்யம் கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்துக்குச் சதுர...

மின் கட்டணம் குறைப்பு : முதல்வர் இன்று அவசர ஆலோசனை

மின்கட்டண உயர்வுக்கு எதிராகத் தமிழகம் முழுவதும் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் முழு அடைப்பு...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் முன்பு உள்ள பெரியார் சிலையை இடித்துத் தள்ள வேண்டும் என ஒருவர் முகநூலில் பதிவிட்டுள்ளார். இதனால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பெரியார் சிலைக்குப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

மேலும், இதைப் பதிவிட்டது யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து, திருவாடானை பகுதியைச் சேர்ந்த பரணி என்பவரைக் கைது செய்யக் காவலர்கள் விரைந்துள்ளனர்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்