Sunday, October 1, 2023 10:18 am

சென்னயில் பரவும் ‘மெட்ராஸ் ஐ’: மக்களே உஷாரா இருங்க

spot_img

தொடர்புடைய கதைகள்

குற்றாலம் அருவிகளில் திடீர் நீர் வரத்து அதிகரிப்பு : பொதுமக்கள் குளிக்க தடை

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் நீர் வரத்து திடீரென அதிகரித்துள்ளது. இதனால், பாதுகாப்பு...

கவனக்குறைவால் பறிபோன உயிர் : போலீஸ் வழக்குப்பதிவு

கடந்த ஆகஸ்ட் 31ம் தேதியன்று நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகே...

இன்று (செப் .30) 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட புதிய அறிக்கையில், இந்த 10...

காவிரி விவகாரம் : நாம் தமிழர் கட்சி சீமான் இன்று ஆர்ப்பாட்டம்

தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்து விட மறுத்து வருகிறது கர்நாடக அரசு. இந்நிலையில்,...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

சென்னையில் தற்போது  சில நாட்களாக மக்களிடையே ‘மெட்ராஸ் ஐ’ பரவல் அதிகரித்துள்ளதாக மருத்துவர்கள் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளனர். இது ஒரு தொற்று நோய். மழைக்காலம் வந்துவிட்டாலே இதன் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கும் என்றனர்.

ஆகவே, இந்த தொற்று நோய்ப் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க அதிகளவு வைட்டமின் ஏ சத்துக்கள் நிறைந்த கேரட், பப்பாளி, சர்க்கரை வள்ளிக் கிழங்கு ஆகியவற்றைச் சாப்பிடலாம் என மருத்துவர்கள் மக்களுக்குப் பரிந்துரைக்கின்றனர்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்