Thursday, September 21, 2023 1:30 pm

ஜி20 மாநாடு : 500 வகை சைவ உணவு விருந்து ஏற்பாடு

spot_img

தொடர்புடைய கதைகள்

FLASH : காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

காவிரி விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது. அதில், நீதிபதிகள்...

இந்தியாவை குறிவைக்கும் பாகிஸ்தான் ஹேக்கர் குழு : வெளியான அதிர்ச்சி தகவல்

'டிரான்ஸ்பரன்ட் ட்ரைபர்' என்ற பாகிஸ்தானைச் சேர்ந்த ஹேக்கர் குழு, தற்போது பாகிஸ்தான்...

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் ஆடிய இளைஞர் மாரடைப்பால் பலியான சோகம்

ஆந்திரா மாநிலம் ஸ்ரீ சத்யசாய் மாவட்டத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின்...

காவிரி விவகாரம் : உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழ்நாட்டிற்கு 5,000 கனஅடி நீர் திறந்துவிடக்கோரிப்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

டெல்லியில் நாளை (செப்.9) முதல் ஜி20 மாநாடு தொடங்குகிறது. இதன் காரணமாக, இந்த மாநாட்டில் பங்குகொள்வதற்காகப் பல உலகநாடு தலைவர்கள் வருகை தருகின்றனர். அப்படி வருகை தரும் உலக தலைவருக்களுக்கு சிறந்த உணவு தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

அந்த வகையில், உலக தலைவர்களாக அங்குச் சைவ உணவுகளுக்குக் குறிப்பாகத் தினை உணவுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதை தாஜ் உணவக நிர்வாகம் இந்த உணவுகளைத் தயார் செய்கிறது. மேலும், இங்கு 120க்கும் மேற்பட்டோர் சேர்ந்து 500 வகை உணவுகளைத் தயாரிக்கின்றனர். அதில், தென் இந்திய மசாலா தோசை, பெங்காலி ரசகுல்லா, சிறப்புத் தினை தாலி உள்ளிட்டவை இடம்பெறவுள்ளன.
- Advertisement -

சமீபத்திய கதைகள்