Wednesday, September 27, 2023 11:20 am

துளசியுடன் வளர்க்க கூடாத செடிகள் எது தெரியுமா ?

spot_img

தொடர்புடைய கதைகள்

திருவண்ணாமலையில் பௌர்ணமி கிரிவலம் உகந்த நேரம் எது தெரியுமா ?

உலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் புரட்டாசி மாதத்திற்கான பௌர்ணமி...

திருப்பதியில் இன்றுடன் நிறைவு பெறும் பிரம்மோற்சவம் திருவிழா

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவ விழா கடந்த செப். 18ம் தேதி முதல்...

தீய சக்திகள் விலக நீங்கள் செய்யவேண்டியது

அமாவாசை பௌர்ணமி அஷ்டமி, நவமி போன்ற நாட்களில் காளை மாலை இருவேளையும் சாம்பிராணி...

திருமணத்திற்கு பின் மனக்கசப்பு நீங்க மந்திரம்

"ஓம் அச்வத்வஜாய வித்மஹே தனூர் வஸ்தாய தீமஹி தன்னோ சுக்ர பிரசோதயாத்"...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

கற்றாழையை ஒருபோதும் துளசியுடன் நடக்கூடாது கற்றாழையின் முட்கள் ராகு கேதுவின் அடையாளம். கற்றாழை செடி வீட்டில் எதிர்மறை ஆற்றலைக் கடத்துகிறது. இதன் விளைவாக துளசிச்செடியின் சக்தி குறைகிறது. அதைப்போல், எருக்கம் செடிக்கு அருகிலும் துளசியை ஒருபோதும் வைக்கக் கூடாது. எருக்கம் செடியின் முளைக்காம்பில் இருந்து பால் கசிகிறது, இது துளசிச் செடியில் விழுந்து அதனைச் சேதமடையச் செய்யும் எனவே இரண்டு செடிகளையும் ஒன்றாக வைக்கக் கூடாது

மேலும், நீங்கள் துளசிக்கு அருகில் ரோஜாச் செடியை நடுவது மிகவும் அசுபமாகக் கருதப்படுகிறது அப்படிச் செய்வதால் வீட்டில் எதிர்மறை ஆற்றல் பெருகி நேர்மறை ஆற்றல் வராமல் தடுக்கப்படுகிறது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்