Monday, September 25, 2023 9:33 pm

பிரேசில் புயலில் சிக்கி 36 பேர் உயிரிழப்பு

spot_img

தொடர்புடைய கதைகள்

அமேசான் பிரைமில் இனி கட்டண உயர்வு : அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அமேசான் பிரைம் அனைத்து காணொளிகளுக்கு இடையிலும் விளம்பரங்கள் ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளது. விளம்பரங்களுடன்...

இந்தியா – கனடா பிரச்சனை : சீனாவுக்கு லாபமா ? அரசியல் நிபுணர்கள் கருத்து

காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்திய சம்மந்தப்பட்ட இருப்பதாகக் கனடா பிரதமர் குற்றசாட்டினார்.  இதன் காரணமாக, தற்போது இந்தியாவும் கனடாவும்...

பன்றி இறைச்சி தொடர்பாக காணொலி வெளியிட்ட பெண்ணுக்கு சிறை தண்டனை : அரசு அதிரடி

பன்றி இறைச்சியை உண்பதற்கு முன் இஸ்லாமிய முறையில் வழிபட்டு, அதைக் காணொலி...

FLASH : கனடா நாட்டவருக்கு விசா சேவை ரத்து : இந்தியா அதிரடி அறிவிப்பு

காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில், கனடாவுக்கும், இந்தியாவுக்கும் இடையே ஒரு கசப்புணர்வு...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

பிரேசில் நாட்டில் பெய்துவரும் கனமழை மற்றும் புயல் காரணமாக இதுவரை 36 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக மியூகம், லஜியாடோ, ரோகா சேல்ஸ் உள்ளிட்ட மாகாணங்களில் புயலின் தாக்கத்தால் அதிக பாதிப்புகள் நேர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், இனி எதிர்வரும் நாட்களில் இந்த கனமழை நீடிக்கும் எனப் பிரேசில் நாட்டின்  வானிலை மையம் அறிவித்துள்ளதால் தற்போது அங்குள்ள அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்