Monday, September 25, 2023 9:56 pm

காலை உணவுக்கு பின் கற்றாழை ஜூஸ்

spot_img

தொடர்புடைய கதைகள்

ஏன் நன்றாக தூங்க வேண்டும் தெரியுமா ?

தூங்குவதால் இரத்த சர்க்கரை அளவு குறையும். அதேசமயம், நீங்கள் சரியாகத் தூங்கவில்லை...

நரம்பு பிடிப்பை குணமாக்கும் நாட்டு சர்க்கரை

பொதுவாக நாம் சாப்பிடும் நாட்டுச் சர்க்கரையில் நம் உடலுக்கு பல்வேறு நன்மைகள் உள்ளது. இதைப் பால் ,...

சளி தொல்லை நீங்க வேண்டுமா ? அப்போ இதை யூஸ் பண்ணுங்க

திருநீற்றுப் பச்சிலை கற்பூரவல்லி, தைலமா இலை, நொச்சி இலை இவை அனைத்தையும்...

இளநீர் குடிப்பதால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா ?

ஒரு டம்ளர் இளநீரில் ஒரு சிட்டிகை உப்பு போட்டுக் குடிக்க வேண்டும்....
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

ஒவ்வொரு தடவையும் நாம் எடுத்துக்கொள்ளும் காலை உணவுக்குப் பின் கற்றாழை ஜூஸ் குடித்தால் உடல் எடை அதிகரிக்கும். ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு முழு எலுமிச்சை பழம் பிழிந்து, அதனுடன் ஒரு ஸ்பூன் கற்றாழை ஜெல்லை சேர்த்து நன்கு மிக்சியில் அடித்துக்கொள்ளவும்.

பின்னர் சிறிது தேன் சேர்த்துக் குடித்து வந்தால், ஆரோக்கியமான முறையில் உடல் எடையை அதிகரிக்கலாம். இது குடல் இயக்கத்தைச் சீராக்கும். இதனால் சீக்கிரம் ஜீரணமாகிய பின் பசி எடுக்கும்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்