Saturday, September 30, 2023 6:13 pm

காசிக்கு போக முடியாதவர்களின் எளிய பரிகாரம்

spot_img

தொடர்புடைய கதைகள்

கொந்தளிக்கும் பிரச்சனைக்கு தீர்வு தரும் கொத்தவரங்காய்

கொத்தவரங்காய் என்பது ஒரு சக்திவாய்ந்த பொருள் ஆகும். கொத்தவரங்காய்களை இரண்டாக முறிப்பது...

உங்கள் வாழ்க்கை துணை உங்களை விரும்ப

உங்கள் வாழ்க்கைத் துணை உங்களுடன் சந்தோஷமாக வாழ்க்கை நடத்த வேண்டும் என்று...

லட்சுமி வீட்டிற்குள் வர பெண்கள் வாசல் கதவை திறக்கும் போது சொல்ல வேண்டிய மந்திரம்.

பெண்கள் காலையில் கண்விழித்ததும், தெய்வத்தை வணங்கி, தங்களை சுத்தம் செய்து, வாசல்...

நகை அடகு வைத்த தோஷம் நீங்கி நகை வீட்டில் தங்க நீங்கள் செய்யவேண்டியது

அடகு வைத்த நகைகளை மீட்டவுடன், நேராகக் கொண்டு வந்து பீரோவுக்குள் வைக்கக்கூடாது. அது மறுபடியும் அடகுக் கடைக்குப் போகாமல் இருக்கச் செய்ய...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

காசிக்குச் செல்ல முடியாதவர்கள் முதலில் தென்காசியில் இருக்கும் காசிவிஸ்வநாதரை தரிசனம் செய்துவிட்டு அந்த கோவிலில் இருக்கும் தீர்த்தத்தில் நீராடி விட்டு அண்டைய தினமே பாபநாசம் சென்று அந்த அருவியில் குளித்துவிட்டு அங்கு இருக்கும் சிவனையும் தரிசனம் செய்துவிட்டுத் திரும்பும் போது நாம் செய்த ஊழ்வினை, நம் முன்னோர் செய்த கர்ம வினையும் குறையும், இந்த பரிகாரத்தை இரண்டு கோயில்களிலும் ஒரே நாளில் தரிசனம் செய்ய வேண்டும்

காசிக்குச் செல்ல முடியாதவர்கள் தமிழ்நாட்டில் இருக்கும் இந்த இரண்டு திருத்தலங்களையும் ஒரே நாளில் தரிசனம் செய்துவிட்டு இந்த இரண்டு திருத்தலங்களில் இருக்கும் தீர்த்தத்திலும் ஒரே நாளில் குளித்து விட்டால் போதும் நம் பாவங்கள் தீரும் நம்முடைய முன்னோர்கள் செய்த கர்ம வினை நம்மை பின் தொடர்ந்தாலும் நாம் அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்கள் பின் தொடர்ந்தாலும் அதிலிருந்து விடுபட ஆன்மீக ரீதியாகச் சொல்லப்பட்ட மிக எளிமையான பரிகாரம்
- Advertisement -

சமீபத்திய கதைகள்