Wednesday, September 27, 2023 11:38 am

அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மழை பெய்யும் : வானிலை மையம் தகவல்

spot_img

தொடர்புடைய கதைகள்

6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு : வானிலை மையம் தகவல்

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாகத் தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று (செப்.27) முதல் வருகின்ற அக்டோபர்...

தமிழகத்தில் நாளை முதல் பள்ளிகளுக்கு விடுமுறை

தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்குக் கடந்த 2 வாரமாக நடந்து வந்த...

சென்னை குடிநீர் ஏரிகளின் நீர் நிலவரம் இதோ

3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் நீரிருப்பு...

திமுக கூட்டணியில் உறுதி : விசிக அதிரடி அறிவிப்பு

அதிமுக - பாஜக கூட்டணி இனி இல்லை என்ற அறிவிப்பு தமிழ்நாடு...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (மாலை 6.30 வரை) மழை பெய்ய இருக்கும் மாவட்டங்களின் பட்டியல் வெளியாகியிருக்கிறது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோயம்புத்தூர், ராமநாதபுரம், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய இருக்கிறது.

இதனால் வெளியே செல்லும் மக்கள் முன்னெச்சரிக்கையாகக் குடை போன்றவற்றை எடுத்துச் செல்லவும் என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்